sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 16, 2024 01:24 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்நிலை தொட்டி இயக்குபவர்

சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 16-

தமிழ்நாடு கிராம

மேல்நிலை தொட்டி

இயக்குபவர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட துணைத்தலைவர் நகுலப்பன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், மேல்நிலை தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் நிலையான ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு, வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சங்கப் பிள்ளை, மாவட்ட தலைவர் தனலட்சுமி, செயலாளர் செல்வம், பொருளாளர் வீராச்சாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us