sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

/

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மதர்ஷா பாபு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடி-யாக திரும்ப பெற வேண்டும், வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் அப்துல் முஹ்ஸின், ஊடக பொறுப்பாளர் ஜாகீர் உசேன் உள்பட, 100 க்கும் மேற்பட்-டவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us