தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு


ADDED : ஆக 21, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன், 50. இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில், விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், சம்பந்தப்-பட்ட இடத்துக்கு சென்றனர். பின்னர், மரத்தில் இருந்த கதண்டு-களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர். இதையடுத்து, அப்-பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us