sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

/

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு


ADDED : நவ 07, 2025 12:36 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 50, விவசாயி. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள தென்னை மரத்தில், கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

இது குறித்து, புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us