sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்

/

வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்

வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்

வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்


ADDED : மார் 05, 2026 07:09 AM

Google News

ADDED : மார் 05, 2026 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., கோட்டையார் தோட்டத்தில், பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேல்-நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். முன்னாள் மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன் தலைமை வகித்தார்.

இதேபோல் இரணியமங்கலம் பஞ்.,ல், 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தனம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், 3 லட்சம் மதிப்பில் இருக்கையுடன் கூடிய பெஞ்ச்களை வழங்கினார். திம்மம்பட்டி பஞ்., முதலிக-வுண்டனுாரில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியை எம்.பி.,அருண்நேரு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், சந்-திரன், கதிரவன், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ., சரோஜினி, பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, பள்ளி நிர்வாகி பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us