sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

/

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


ADDED : மே 15, 2025 01:39 AM

Google News

ADDED : மே 15, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் :சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் திருவிழாவை

முன்னிட்டு, மேல சிந்தலவாடி பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மேல சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித காவிரி நீர் மற்றும் பால்குடம் எடுத்து கரூர் - திருச்சி நெடுஞ்சாலை வழியாக லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வந்து கோவிலுக்கு சென்றனர். தினமும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சென்று, மாரியம்மனுக்கு ஊற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us