sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்

/

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் சிரமம்


ADDED : மார் 29, 2024 01:06 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் கவுரிபுரம் பகுதியில், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், அந்த பகுதியில், தார்ச்சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. மேலும், கரூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் படுகாயமடைகின்றனர். இதனால், கவுரிபுரம் பகுதியில் உள்ள, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us