sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபைல் ஃபோன் பயிற்சி துவக்க விழா

/

மொபைல் ஃபோன் பயிற்சி துவக்க விழா

மொபைல் ஃபோன் பயிற்சி துவக்க விழா

மொபைல் ஃபோன் பயிற்சி துவக்க விழா


ADDED : செப் 13, 2011 12:58 AM

Google News

ADDED : செப் 13, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மத்திய அரசின் நேருயுவகேந்தரா, ஆறுதல் அறக்கட்ட ளை, கரூர் அடைக்கலமாதா அன் னை கல்வி மற்றும் கருணைஅற க்கட்டளை சார்பில் மொபை ல் ஃபோன்பழுதுபார்க்கும் பயிற்சி துவக்க விழா கரூரில் நடந்தது.

அடைக்கலமாதா அறக்கட்டளை தலைவர் விஜய் ஆண்டனி தலைமை வகித்தார். நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி பயிற்சியை துவக்கி வைத்தார். விழாவில், ஆறுதல் அறக்கட்டளை அறங்காவலர் கண்ணன், அடைக்கலமாதா அறக்கட்டளை செயலாளர் ஆனி ஆண்டனி, திருமூர்த்தி, பயிற்சி வகுப்பில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் நேருயுவகேந்திரா நிர்வாகி பிரியதர்ஷினி நன்றி கூறினார். புதிதாக மொபைல் ஃபோன் பயிற்சி வகுப்பில் சேர கரூர் மாவட்டத்தில் இருந்து ஆண், பெண் இருபாலரும் கரூர் புதிய பஸ்ஸ்டாண்ட் மாடியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் பெயர்களை பாதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us