sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காப்பகத்தில் நோயாளி மாயம் போலீசிடம் இயக்குனர் புகார்

/

காப்பகத்தில் நோயாளி மாயம் போலீசிடம் இயக்குனர் புகார்

காப்பகத்தில் நோயாளி மாயம் போலீசிடம் இயக்குனர் புகார்

காப்பகத்தில் நோயாளி மாயம் போலீசிடம் இயக்குனர் புகார்


ADDED : ஆக 29, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமானார்.

குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., சீத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சாந்திவன மனநல காப்பகத்தில், கர்நாடகா மாநிலம், ஹாசன் என்று முகவரி கூறிய சீனிவாசன் என்பவர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

கடந்த, 24ம் தேதி மதியம் 2:00 மணியளவில் சிகிச்சை முழுமை பெறாமல் காப்பகத்திலிருந்து தப்பி சென்றார். பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து காப்பக இயக்குனர் அரசப்பன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, நோயாளியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us