sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளி விபரீத முடிவு

/

மாற்றுத்திறனாளி விபரீத முடிவு

மாற்றுத்திறனாளி விபரீத முடிவு

மாற்றுத்திறனாளி விபரீத முடிவு


ADDED : டிச 31, 2025 06:19 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் அருகே புது சூரிபாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் கார்த்திக், 29; பனியன் கம்பெனி தொழிலாளி. காது கேட்காத மாற்றுத்திறனாளி.

தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் ஈஸ்வரி-யுடன் வசித்தார். நேற்று முன்தினம் சகோதரி வீட்டுக்கு தாயுடன் சென்றுள்ளார்.

ஈஸ்வரி அங்கேயே இரவு தங்கி விட்ட நிலையில் கார்த்திக் வீட்டுக்கு வந்துள்ளார்.நேற்று காலை வீட்டுக்கதவு திறந்தபடி இருந்-தது. அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது, வரண்டாவில் இரும்பு ஆங்கிளில் துாக்கில் சடலமாக கார்த்திக் தொங்கினார்.

அவர் சாவுக்கான காரணம் குறித்து, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us