sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை

/

சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை

சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை

சேதமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளி கழிவறை


ADDED : செப் 03, 2025 02:21 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே பல மாதங்களாக, மாற்றுத்திறனாளிகளுக்கான, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல்,

சேதமடைந்த நிலையில் உள்ளது.புகழூர் நகராட்சி, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே, சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கு என நவீன வசதியுடன் கூடிய புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் அங்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.

எனவே, கழிப்பிடத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு விட, புகழூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்






      Dinamalar
      Follow us