sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்

/

தமிழ் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்

தமிழ் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்

தமிழ் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்


ADDED : மே 12, 2025 03:24 AM

Google News

ADDED : மே 12, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்-திரை பெருந்திருவிழா தேரோட்டம் கடந்த, 9ல் நடந்தது. சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவில் திருவிழாவையொட்டி, தோகைமலை தமிழ்ச்சங்கம் சார்பில், மலை அடிவாரத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சங்க நிறுவனர் காந்திராஜன் தொடங்கி வைத்தார். சங்க கவுரவ

தலைவர் சந்தீப்குமார் மற்றும் பொறுப்பாளர்கள், பி.ஆர்.பி., கிரானைட்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்க-ளுக்கு அன்னதானம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us