sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்

/

கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கரூரில் தி.மு.க., துாய்மை பணியாளர்கள் போராட்டம்


ADDED : டிச 13, 2024 08:45 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க., துாய்மை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிரா-மத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை அலுவலகம் முன், தி.மு.க., தொ.மு.ச.,வின் தமிழக மருத்துவமனை துாய்மை பணியா-ளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை வகித்தார். தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரி-கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, முறையான சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்-கப்படவில்லை.

தொடர்ந்து, 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளனர் இதை சரி செய்ய வலியுறுத்தி, 35க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், கரூர் பசுபதிபாளையம் போலீசார், அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us