sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்

/

மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்

மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்

மின் கம்பியின் மின்சாரம் பாய்ந்து நாய் பலி; விவசாயிக்கு படுகாயம்


ADDED : டிச 13, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 13-

குளித்தலை அடுத்த, தொண்டமங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 38, விவசாயி. இவர் வளர்த்த நாய் குறைத்துக் கொண்டே, விவசாய நிலத்தின் வரப்பில் ஓடியது. அப்போது அங்கிருந்த மின்சார கம்பியில் மோதி நாய் இறந்துள்ளது.

பின்னால் வந்து கொண்டிருந்த பழனியப்பன் மீது, மின் கம்பியில் இருந்த மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விவசாய நிலத்தில், மின்சார கம்பியை அலட்சியமாக போட்டதால், தங்கராசு என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us