sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம்

/

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம்


ADDED : ஆக 06, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், திருமாநிலையூர் அரசு போக்கு

வரத்து பணிமனை முன், தலைவர் பழனிசாமி தலைமையில் வாயிற்கூட்டம் நடந்தது.

அதில் மின்சார பஸ், மினி பஸ் மற்றும் பணிமனைகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும். காலியாக உள்ள, 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்

களுக்கு டி.ஏ., உயர்வை வழங்க வேண்டும், மேல் முறையீட்டு மனுக்கள் மீது, நடவடிக்கை எடுத்து தண்டனைகளை குறைக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை போக்கு

வரத்து கழகங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மண்டல பொதுச்செயலாளர் விஜய

குமார், பொருளாளர் சக்திவேல், துணை செயலாளர் அன்புராஜ், நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us