/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவு நீர் வாய்க்காலை துார்வார வேண்டும்
/
கழிவு நீர் வாய்க்காலை துார்வார வேண்டும்
ADDED : மார் 28, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூரில், வெங்கமேடு பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது.
இதில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, வெங்கமேடு பகுதியில் செல்லும் கழிவு நீர் வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.