தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடிநீர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

குடிநீர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

குடிநீர் ஆப்பரேட்டர் விஷம் குடித்து தற்கொலை


ADDED : ஏப் 27, 2025 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரம-சிவம், 51; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், ஆப்ப-ரேட்டர். இவர் உடல் நிலை சரியில்லாததால், அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த, 21 இரவு, 7:30 மணிக்கு, வய-லுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன், 27, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us