sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி

/

வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி

வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி

வாய்க்கால் நடுகரையில் சாய்ந்த மரத்தால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : செப் 27, 2024 07:21 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி, இரட்டை வாய்க்கால் நடுகரையில் பழமையான மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை வாய்க்கால் மேட்டு மகாதானபுரம், மகிளிப்பட்டி வழியாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. தற்போது மகிளிப்பட்டி, மேட்டுமகாதானபுரம் இரட்டை வாய்க்கால் நடுகரையில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது. இந்த மரம் சாய்ந்துள்ளதால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் வரும் நடு வழியில் மரம் விழுந்துள்ளதால், நீர்வளத்துறை நிர்வாகத்தினர் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us