sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

/

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி

வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : அக் 25, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர்-வாங்கல் சாலையில் அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வாங்கல் சாலையில் அதிகளவு குப்பை தேங்கியுள்ளது.

குறிப்பாக, இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், பட்டாசு குப்பைகள் குவிந்துள்ளது. சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறக்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால், துர்நாற்றம் வீசுகிறது எனவே, சாலையில் குவிந்துள்ள குப்பைகளை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us