sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வோருக்கு சொட்டு மருந்து அவசியம்'

/

போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வோருக்கு சொட்டு மருந்து அவசியம்'

போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வோருக்கு சொட்டு மருந்து அவசியம்'

போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வோருக்கு சொட்டு மருந்து அவசியம்'


ADDED : ஆக 03, 2025 01:00 AM

Google News

ADDED : ஆக 03, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, பயணம் மேற்கொள்பவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி அவசியம்.

இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 9.5 லட்சம் கர்ப்பிணிகளுக்கும், 8.7 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து, நமது நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருபவர்கள், நமது நாட்டில் இருந்து போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, இளம்பிள்ளை வாதம் வராமல் தடுப்பதற்கு போலியோ சொட்டு மருந்தும், போலியோ தடுப்பூசியும் போட வேண்டும்.

உலகளவில் போலிேயாவி னால் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கேமரூன் நைஜீரியா, மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர், காங்கோ, டி.ஆர்.காங்கோ, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது, போலியோ நோய் வராமல் தடுக்கும் விதமாக, கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், வெளிநாடு செல்பவர்களுக்கான போலியோ தடுப்பூசி முகாம் நடக்கிறது. இங்கு, பதிவு செய்து போலியோ சொட்டு மருந்து, போலியோ தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us