sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 07, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., சிவகாமி, 'போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 10581 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். புகார் தெரி-விப்பவர்கள் பெயர் விபரம் பாதுகாக்கப்படும்,'

என்றார்.






      Dinamalar
      Follow us