sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு

/

துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு

துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு

துபாய் டிராவல்ஸ் அதிபர் உடல் தோண்டி எடுப்பு


ADDED : மே 04, 2025 02:54 AM

Google News

ADDED : மே 04, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:துபாயில் டிராவல்ஸ் நடத்தி வந்த, திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, கோவையில் கொலை செய்யப்பட்டு, கரூரில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக, கோவையை சேர்ந்த தியாகராஜன் கோர்ட்டில் சரணடைந்தார்.

தன் கள்ளக்காதலி மகளான சாரதாவுடன் சேர்ந்து சிகாமணியை கொன்றதாக கூறினார்.

நேற்று கரூர் மயானத்தில் சிகாமணி உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தியாகராஜன், அவரது கள்ளக்காதலி கோமதி, கூலிப்படையை சேர்ந்த புதியவன், வேலைக்கார பெண் சுவாதி, கோமதியின் சகோதரி நீலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சாரதாவை தேடி வருகின்றனர்.

துபாய் சென்ற சாரதா ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us