sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீப்பிடித்து முதியவர் பலி

/

தீப்பிடித்து முதியவர் பலி

தீப்பிடித்து முதியவர் பலி

தீப்பிடித்து முதியவர் பலி


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 77; இவர் கடந்த, 6 இரவு கொசுவர்த்தியை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் உடையில் தீப்பிடித்தது.

இதில், தீக்காயமடைந்த ஜெயச்சந்திரன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us