தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தீப்பிடித்து முதியவர் பலி

தீப்பிடித்து முதியவர் பலி

தீப்பிடித்து முதியவர் பலி


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 77; இவர் கடந்த, 6 இரவு கொசுவர்த்தியை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜெயச்சந்திரனின் உடையில் தீப்பிடித்தது.

இதில், தீக்காயமடைந்த ஜெயச்சந்திரன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us