sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் பலி

/

பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் பலி

பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் பலி

பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் பலி


ADDED : மார் 05, 2025 07:15 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மது போதையில், பாசன வாய்க்காலில் விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமலை, 52, திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம், வேலாயுதம்பாளையம் அருகே, புகழூர் பாசன மேட்டு வாய்க்காலில், மது போதையில் தவறி விழுந்துள்ளார். அப்போது, வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், வீரமலை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, வீரமலையின் சகோதரர் ராமன், 49, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us