sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி

/

வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி

வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி

வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி


ADDED : ஏப் 19, 2025 02:22 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:

வேலாயுதம்பாளையம் அருகே, நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 93; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பெருமாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கிசிச்சையின் போது பெருமாள் உயிரிழந்தார்.

வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us