sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி

/

சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி

சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி

சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி


ADDED : மே 07, 2025 01:23 AM

Google News

ADDED : மே 07, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:வெள்ளியணையில், சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 90. இவர் கடந்த, 24ல், வெள்ளியணையில் உள்ள பகவதி அம்மன் கோவில் சுவரில், காய வைக்கப்பட்டிருந்த,

சிமென்ட் பையை எடுக்க ஏறியுள்ளார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்த முத்துசாமி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், முத்துசாமி உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us