sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீக்காயம் அடைந்த மூதாட்டி பலி

/

தீக்காயம் அடைந்த மூதாட்டி பலி

தீக்காயம் அடைந்த மூதாட்டி பலி

தீக்காயம் அடைந்த மூதாட்டி பலி


ADDED : பிப் 04, 2025 06:10 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், ஆட்சிமங்கலம் கே.எம். புதுார் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 80; இவர் கடந்த, 23ல் இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவித-மாக தீ, லட்சுமி யின் சேலையில் பிடித்து எரிந்தது.

அதில், தீக்-காயம் அடைந்த லட்சுமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, லட்-சுமியின் மகன் தங்கவேல், 56, கொடுத்த புகார் படி தான்தோன்றி-மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us