sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் மோட்டார் திருடியவர் கைது

/

மின் மோட்டார் திருடியவர் கைது

மின் மோட்டார் திருடியவர் கைது

மின் மோட்டார் திருடியவர் கைது


ADDED : அக் 15, 2024 03:06 AM

Google News

ADDED : அக் 15, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் மோட்டார்

திருடியவர் கைது

கரூர், அக். 15-

கரூர் அருகே, மின் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 38; இவர், வெங்கமேட்டில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த, 12 ல் பிரின்டிங் பிரஸில் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு மின் மோட்டார்களை பஞ்சமாதேவியை சேர்ந்த மதிவாணன், 39; என்பவர் திருடியுள்ளார்.

இதுகுறித்து, பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்படி, வெங்கமேடு போலீசார் மதிவாணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us