sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்

/

மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்

மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்

மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும்


ADDED : ஜூன் 20, 2024 07:12 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், புகளூர் அருகே காவிரியாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் வசதிக்காக கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் உள்ள மின்சார ஒயர்கள் அறுந்தும், கீழே தொங்கியபடியும் உள்ளது. இதனால், பாலத்தில் உள்ள அனைத்து விளக்குளும் எரிவது இல்லை. இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us