sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

/

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 04, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும்.

இடைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் தனபால், திட்ட செயலாளர் நெடுமாறன், சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us