sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

/

கரூர் அருகே மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

கரூர் அருகே மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

கரூர் அருகே மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : டிச 17, 2025 07:50 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்

பட்டன. குறிப்பாக, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அதில், போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து, புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசார், தகவல் கொடுத்து வந்தனர். இதனால், பல்வேறு பிரச்னைகள், எளிதாக சமாளிக்கப்பட்டு வந்-தன. இந்நிலையில், அந்த பகுதியில் மேம்பாலத்துடன் கூடிய, குகை வழிப்பாதை அமைக்கப்பட்ட போது, புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டு, பிறகு அகற்றப்பட்டது. தற்போது, மேம்-பாலம் கட்டப்பட்டு, குகை வழிப்பாதையும் பொதுமக்கள் பயன்-பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்-கோவில் பிரிவில், புறக்காவல் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என, அப்

பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us