sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை

/

தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை

தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை

தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன பெயர் பலகை


ADDED : டிச 27, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியில் வெளுத்து போன நிலையில் பெயர் பலகை காணப்படுகிறது.

கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, தெருக்களை தெரிந்து கொள்ள வசதியாக, மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள பெயர்களும் அறிந்து கொள்ள முடியாத வகையில் வெளுத்து காணப்படுகின்றன. இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், குழப்பம் அடைகின்றனர். தாங்கள் செல்லும் வழியை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே புதிய பெயர் பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us