sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

/

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : அக் 22, 2025 01:34 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த வதியம் பஞ்., குறப்பாளையத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 50 ஆண்டு பழமையான முள் மரம் ஒன்று இருந்தது. தற்பொது பெய்த தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், நேற்று மதியம், 1:00 மணிக்கு, கருர்-திருச்சி நெடுஞ்சாலையில் அந்த முள் மரம் அடியோடு சாய்ந்தது.

இதனால், கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை ஆர்.ஐ., சேகர் மற்றும் குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us