sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விஷம் குடித்த விவசாயி சாவு

/

விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி சாவு


ADDED : நவ 10, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார், 43; விவசாய கூலித்-தொழிலாளி. இவரது மனைவி யோகா, 39; சாலை விபத்தில், சர-வணகுமாருக்கு, இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்-யப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது கால் வலியால் அவதிப்-பட்டு வந்தார்.

கடந்த, 8ல் வலி அதிகரித்ததால், விவசாய நிலத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக, திருச்சி தனியார் மருத்துவமனை-யிலும், தொடர்ந்து, திருச்சி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு, சரவண-குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி யோகா, 39, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us