sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

/

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி


ADDED : மார் 03, 2026 04:23 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே பழைய மணல் ரீச் அருகே திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பழையூர் மேடு கீழத்தெருவை சேர்ந்தவர் ராசு, 60, விவசாய தொழிலாளி. இவர் கடந்த, 24 காலை 9:00 மணி அளவில் தனக்கு சொந்தமான ஆடுகளுக்கு, இலைகளை வழங்குவதற்காக மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது தவறி கீழே விழுந்ததில், தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகன் சிவச்சந்திரன், 35, கொடுத்த புகார்-படி, குளித்தலை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us