sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்ததில் விவசாயி பலி

/

பாம்பு கடித்ததில் விவசாயி பலி

பாம்பு கடித்ததில் விவசாயி பலி

பாம்பு கடித்ததில் விவசாயி பலி


ADDED : செப் 29, 2024 01:18 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாம்பு கடித்ததில்

விவசாயி பலி

கரூர், செப். 29-

கரூர் மாவட்டம், வெள்ளியணை வடுகபட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி குணவதி, 35; இவர் கடந்த, 22 ல் தோட்டத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்தார். அப்போது,அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணவதி உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us