sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு

/

கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு

கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு

கிணற்றை ஆழப்படுத்தும் பணி: விவசாயிகள் விறுவிறு


ADDED : ஜூன் 16, 2025 07:42 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் பெரும்பாலும் பருவமழை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே கிணற்று நீர்மட்டம் உயர்ந்து சாகுபடி மேற்கொள்ள முடியும்.

பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் சற்று கீழே போனதால், கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. எந்த சாகுபடியும் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனால் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்ற கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us