sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்

/

நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்

நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்

நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்


ADDED : ஆக 17, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், மகிளிப்பட்டி கிராமத்தில், நிலங்களில் நெல் சாகுபடி செய்வதற்காக நாற்றங்கால் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மாயனுார் காவிரி ஆற்றில், காவிரி நீர் வரத்து காரணமாக வாய்க்கால் மூலம், விவசாய பயன்பாட்டிற்கு இரட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மாயனுார் முதல் மகிளிப்பட்டி, பிள்ளபாளையம் வழியாக திருச்சி வரை செல்கிறது. வாய்க்காலில் நீர் செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறுகளுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. நெல் சாகுபடி துவங்குவதற்காக, விளை நிலங்களில் நாற்றங்கால் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்கால் உழவு பணி முடிந்ததும், நிலத்தில் நெல் விதைகள் துாவப்படும்.






      Dinamalar
      Follow us