ADDED : மே 30, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று (30ம் தேதி) காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.