sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

/

சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்


ADDED : டிச 19, 2024 01:06 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், டிச. 19-

புங்காற்று நெடுகை பகுதி செல்லும் சாலையின், இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, புதுப்பட்டி பகுதியில் புங்காற்று நெடுகை செல்கிறது. இது செல்லும் வழி தார் சாலையாக உள்ளது. இதன் வழியாக விவசாயிகள் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் இருபுறமும், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அறுவடை செய்யப்படும் பொருட்கள் எடுத்து வரும் போது, சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us