sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

/

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூன் 11, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனுார் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் காவியா, 20. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த, 7ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், காவியா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை ராஜசேகர், போலீசில் புகார் செய்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us