sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

/

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூன் 30, 2025 04:27 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் விவேகா, 23; பி.ஏ., பி.எட்., வரை படித்துள்ளார்.

திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த, 28ல், வீட்டில் இருந்து வெளியே சென்ற விவேகா, இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், விவேகா செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த விவேகாவின் தந்தை வேலுசாமி, 48, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us