sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

/

பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூலை 05, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவரின், 16 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். பிறகு, வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை, போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us