sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி மாணவி கடத்தல் போலீசில் தந்தை புகார்

/

கல்லுாரி மாணவி கடத்தல் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி கடத்தல் போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி கடத்தல் போலீசில் தந்தை புகார்


ADDED : டிச 26, 2024 03:03 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கல்லுாரி மாணவி கடத்தி செல்லப்பட்டதாக, அவ-ரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் வர்ஷா, 21; கரூர் பகுதியில் உள்ள, தனியார் கல்லுாரியில், எம்.ஏ., தமிழ் இலக்கியம் இறுதி-யாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 23 மதியம் கல்-லுாரி அருகே நின்று கொண்டிருந்த மகள் வர்ஷாவை, கடவூர் பகு-தியை சேர்ந்த மாணிக்கவேல், 21; என்பவர் கடத்தி சென்று விட்-டதாக, தந்தை பெருமாள் போலீசில் புகார் செய்தார். சின்னதாரா-புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us