sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தந்தை மாயம்; மகள் புகார்

/

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்


ADDED : ஜூன் 21, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தென்னிலை அருகே, தந்தையை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், தென்னிலை வடக்கு கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 62; இவர் கடந்த மே, 5ல் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

இதுவரை வீடு திரும்வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் துரைசாமி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் சிவகாமி, 38; போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us