sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்

/

கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்

கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்

கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்


ADDED : நவ 22, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, பிரசன்ன கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 4.50 லட்ச ரூபாய் மதிப்பிலான உற்சவர் வாகனங்கள் சேதமடைந்தன.

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி

கோவில் உள்ளது. அதில், உள்ள மகா மண்டபத்தில் கடந்த, 19 இரவு, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, நான்கு லட்சத்து, 50,000 ரூபாய் மதிப்பிலான உற்சவர் வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, கோவில் உதவி ஆணையாளர் இளையராஜா அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ் மீது டூவீலர் மோதி






      Dinamalar
      Follow us