sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீடுகளுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

/

வீடுகளுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

வீடுகளுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

வீடுகளுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு


ADDED : ஜன 02, 2026 04:52 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்-தவர் மதியழகன், 45. இவரது வீட்டுக்குள், 3 அடி நீளமுள்ள கட்-டு

விரியன் பாம்பு நுழைந்தது. இதுகுறித்து புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தீய-ணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, வீரர்கள் வீட்டுக்குள் மறைந்து இருந்த கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் பசுபதி நகரை சேர்ந்தவர் ஐயப்பன், 45. இவரது வீட்டில் நாகப்பாம்பு நுழைந்தது. புகழூர் தீயணைப்பு வீரர்கள், நாகப்பாம்பை பிடித்தனர். இரண்டு பாம்புகளையும் தீயணைப்பு வீரர்கள், அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.






      Dinamalar
      Follow us