sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை 'டல்'

/

புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை 'டல்'

புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை 'டல்'

புரட்டாசி விரதம் தொடக்கம் மாயனுாரில் மீன் விற்பனை 'டல்'


ADDED : செப் 23, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணை வழியாக காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், கதவணையில் சேமிக்கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்-படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது, புரட்டாசி விரதம் தொடங்கியுள்ளதால், மீன்கள் வாங்க வரும் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இதனால் மீன் விற்பனை மந்தமாக இருந்தது. ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வழக்கமாக விடுமுறை நாட்களில், 500 கிலோ மீன் விற்பனையாகும், புரட்-டாசியால், 250 கிலோ வரை மட்டுமே மீன்கள் விற்பனையான-தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us