sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்


ADDED : மார் 31, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது.

இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கும் நீரில் மீன்களை வளர்க்கின்றனர். அந்த மீன்களை உள்ளூர் மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து, காவிரி ஆற்றின் கரை அருகே செல்லும் கட்டளை கால்வாய் கரையில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.

ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், உப்பிடமங்களம், வீரராக்கியம், மண-வாசி, மாயனுார், திருக்காம்புலியூர், மகாதானபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us