sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'விறுவிறு'

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'விறுவிறு'

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'விறுவிறு'

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'விறுவிறு'


ADDED : ஜூலை 28, 2025 08:05 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது. தற்போது, அதிகப்படியான காவிரி நீர் கதவ-ணைக்கு வருவதால், புதிய மீன்கள் வரத்து அதி-கரித்துள்ளது. இதில் ஜிலேபி மீன்கள் வரத்து அதிகம் உள்ளது. உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு காவிரி கரையோரம் வைத்து விற்பனை செய்து வரு-கின்றனர்.

ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய்; கெண்டை, 100 ரூபாய், பாறை, 120 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. நேற்று மட்டும், 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்-பட்டன.






      Dinamalar
      Follow us